Posted by : Author Saturday, 29 April 2017


குறை மாதத்தில் பிறந்த கன்று குட்டியினை செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

ஒரு பிளாஸ்டி பைக்குள் கன்றுக்குட்டி தேவையான சத்துக்கள் அடங்கிய பனிக்குட நீரை நிரப்பி அதனுள் குறைமாத கன்று குட்டியினை வைத்துள்ளனர்.

இந்த கருப்பைக்கு செயற்கையாக தொப்புள் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.


உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்முறையில் சில கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இவ்வாறு குறைமாதத்தில் குழந்தையையும் பாதுகாக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -