Posted by : Author Friday, 31 July 2015


தானிய வகை­களை உண்­பதால் பல்­வேறு உடல் ஆரோக்­கியம் கிடைப்­ப­தாக பல தக­வல்­களை அறிந்­தி­ருப்­பீர்கள்.

இந் நிலையில் நாள்­தோறும் அரை கைப்­பிடி தானி­யங்­களை உண­வாக உட்­கொள்­வதால் அசா­தா­ரண வய­தெல்­லை­களில் ஏற்­படும் மர­ணங்­களை தடுக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நெதர்­லாந்­தி­லுள்ள Maastricht பல்­கலைக் கழ­கத்­தி­னரால் 10 வருட கால­மாக மேற்­கொள்­ளப்­பட்ட குறித்த ஆய்வில் இவ்­வா­றான மரண வாய்ப்­புக்கள் 23 சத­வீ­தத்­தினால் குறைக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஏனைய தானி­யங்­களை விடவும் வேர்க்­க­டலை அதிக பயனைத் தரு­வ­தா­கவும் இந்த ஆய்வின் மூலம் அறிந்து கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் இந்த ஆய்­விற்­காக 55 தொடக்கம் 69 வயது வரையான 120,000 ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -