Posted by : Author
Wednesday, 11 May 2016
ஏறத்தாழ10 வீதமான கர்ப்பிணிகளில் விருத்தியடைாத நிலையிலேயே Premature Births, Pre-Eclampsiaபோன்ற தீவிர பிரச்சனைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது பிறக்கும் குழந்தைகளின்வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படத்துகிறது.
இவ்வாறானபிரச்சனைகள் தொழிற்பாடு குன்றிய தொப்புள் கொடிகளிலேயே ஏற்படுகிறது. இதன் தெழிற்பாடு குன்றிப் போவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இதனால் கரு வளர்ச்சிக்கு தேவையான போசணையை வழங்கமுடியாமல் போவதுடன், கருவின் சூழலை பேணுவதிலும் தவறிவிடுகிறது.
அண்மையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று தொப்புள் கொடியின் செயற்பாட்டை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
எலியில் மேற்கொண்ட பரிசோதனைகளிலிருந்து அவர்கள் இதற்கான தீர்வைப் பெற்றுள்ளனர்.
இதுவரையில் கருத்தரித்த நிலையில் ஒரு வகை மருந்தே பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இது போன்ற கண்டுபிடிப்புகளால் மேலும் பல மருந்துகள் பாவிக்கக்கூடிய நிலை சாத்தியமாகலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- குறைப் பிரசவமா? மருத்துவர்களின் அரிய கண்டுபிடிப்பு...

